யாசகமென்பது பெரும் இழிவு காலம்போய்
அதுவே நல்ல தொழில் என்ற காலம் பிறந்ததுபோல
வீதியோரமெல்லாம் கர்ணபிரபுக்களைத்தேடி யாசகர்கள்!
நோகாமல் நுங்கு பருகும் இதுவும் ஒரு தொழிலாம்!
முடியாதவன் யாசித்தால் அதுவவன் இயலாமை
முடிந்தவன் யாசித்தால் அதுவவன் சோம்பேறித்தனம்।
உடல்வலிமையிருந்துமுழைக்காத சோம்பேறிகளே
உங்களைவிட உடல் விற்றுப் பிழைப்போர் மேலடா!
Saturday, February 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment