இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை
அதுபோல இன்றைய மாணவனும் அங்குமிங்குமாய்
அலைந்து உழன்று டியூஷன் போய் படிக்கிறான்
பாவம் அப்பன் - அவன் காசன்றோ கரைகிறது
இன்றைய மாணவன் மாட்டினும் கடையன்
அதுவாயினும் உண்டபின் அசை போடும்
எம் மாணவன் நுனிப்புல் மேய்ந்த மட்டுந்தான்!
Sunday, February 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment