நாய்க்கு இங்கைந்தறிவாம், அதுவோர் ஈனப்பிறவியென்பார்
பாதையோரத்தே மூத்திரமடிக்கும்போது - சாத்திரத்தையும்
கோத்திரத்தையும் மறப்பதேனோ? - நாமும் அதுவுஞ்செய்வது
ஒன்றானால்,நமக்கிடையே வேறுபாடென்றுமொன்றுண்டோ?
அதுவடித்தால் சாபமடா, நீயடித்தால் விமோசனமோ?
இங்கு மூத்திரமும் பிழையில்லை - சாத்திரமும் பிழையில்லை
உன் வாழ்வெனும் கதையி்ல் உன் பாத்திரமே பிழை!
Thursday, February 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment