விடிகாலை நான்கு மணி,அட நாய்கள் கூட விழிக்கவில்லை
வில்லங்கமாய் மனிதன் மட்டும் விழித்துவிட்டான்.
தாயார் தம்பிள்ளைகளை வசைபாடித் துயிலெழுப்ப - இது
தாங்காத தந்தைகள் தூக்கந்தொலைக்க - காபியென்ற
பெயரில் வெந்நீர் உதடுசேர - கடன்களை நாம் கழிக்க
உப்பிலா உணவும் வாய்க்கு ருசியாய் உள்ளே போக
ஸ்கூல் வண்டிக்காரனும் ஹார்னை அழுத்த - ஐயொவென
ஓடிப்போய் அதைப்பிடித்து பிள்ளை பள்ளி செல்ல
கணவரும், மனைவியுமாய் ஒற்றைக்காலே ஒருதரத்தில்
நிலம்பட ஓடியோடியே அலுவலகஞ்செல்ல
அப்பப்பா - காலையுந்தான் போர்க்களமானதே!
Wednesday, February 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment