சன், விஜய், கலைஞர், மக்கள் என ஸ்தோத்திமோதுவர்
இவையெல்லாந் தெய்வமென்பர் - தருமருள்
நெடுந்தொடரென்பார், அதனாற்றமக்கு முத்தி என்பர்
வேறுசோலியற்றுக் கிடக்கும் நரகத்தின் அம்சமன்னார்!
Wednesday, February 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment