சைவக்கடையில் சாம்பார் செய்வதே ஒரு கலை!
பழைய மரக்கறிகள், கறிகள் யாவுக்கும் புத்துயிர்புகுத்தும்
பிரம்மாக்களின் கலையது! - ஆனால்உணவு பழசானாலும் - சமைத்தவிதம்
அதை புதுப்பிக்கும்!இதுவன்ன சாம்பார்தான் அழகிய தமிழ் மகன்
ஆனால்பாவம் அதைச்சுவைத்த பின் அழுகிறான் தமிழ் மகன்!
Saturday, February 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment