புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Saturday, February 9, 2008

அழகிய தமிழ் மகன் பார்த்தேன்!

சைவக்கடையில் சாம்பார் செய்வதே ஒரு கலை!
பழைய மரக்கறிகள், கறிகள் யாவுக்கும் புத்துயிர்புகுத்தும்
பிரம்மாக்களின் கலையது! - ஆனால்உணவு பழசானாலும் - சமைத்தவிதம்
அதை புதுப்பிக்கும்!இதுவன்ன சாம்பார்தான் அழகிய தமிழ் மகன்
ஆனால்பாவம் அதைச்சுவைத்த பின் அழுகிறான் தமிழ் மகன்!

0 comments:

Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்