புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Sunday, February 17, 2008

இசையின் பெயரால்...

பொப் இசை, ராக் இசை, ராப் இசை, ரெக்கே இசை - என
இசையின் பெயரால் வசை பாடும் நசைகளே!
இசையின் தசையாம் ஸ்ருதியும் லயமும் மறந்தோ
உங்களுக்கு - அட மூடா, இசையும் உனக்கொரு கேடோ?

2 comments:

said...

இந்த கவிதையின் கருவுடன் என்னால் இசைய இயலவில்லை... (நான் ராப் பாடல்கள் செய்வதாலோ தெரியவில்லை.. :)))

எங்களூரின் பெரிசுகள் போல் கதை இருக்கிறது... கருநாடக இசையை தமிழிசையாக வரிந்துகொள்ள இயலுமாயின், ஏன் ஏனையவற்றை முடியாது.

கருநாடகம் கிட்ட என்றால், இது என்ன முதலாம் வகுப்புக்கு சேர்க்கிறது போலவா..., இத்தின கிலோமீற்றருக்குள்ள எண்டா மட்டும் எற்றுக் கொள்ள...!

:)))

said...

அது உங்கள் எண்ணம்! இது எனது எண்ணம்!

இசை ஒரு போதும் வசையைவிடக்கூடாது!
இசை வசையகாதவரை எந்த ஓசையும் இசைதான்!

Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்