துயிலுரிந்த துச்சாதனனை தூக்கிலிட வேண்டுமென
தூற்றித்தள்ளிய தூயமகளிர் - இன்று தியேட்டர்களில்
துயிலுரிந்தாடும் துன்பத்தை மட்டும் தூக்கி எரிந்ததேன்?
ஆண் உரிந்தால் உரிமை மீறல் - நாமே உரிந்தால்
உரிமை மீட்டல் என்பதாலா? - அட மூடப்பெண்ணே
யாருரிந்தாலும் அவமானம் உனக்கன்றோ!
Saturday, March 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





0 comments:
Post a Comment