
மலையகம் - மாடாய் தேய்ந்த மனிதர்களின் பூமி
எமக்காக, நம் நாட்டின் செல்வத்துக்காக, தம்மையே
உரமாக்கும் உத்தமர்கள் வாழும் புனித பூமி
உத்தமர்களிடயேயும் சூத்திரர்கள் பிறப்பதுண்டு!
ஆனால் பாவம் அந்த சூத்திரர்களே தலைவரானால்
உத்தமர்கள் பாடு திண்டாட்டம்தான் - தலைவர்கள் பாடு
கொண்டாட்டம் தான்! - உத்தமர் குருதியில் குளிர் காயும்
நன்றி மறந்த பன்றிகளே! - அரசியலெனும் பெயரில்
கொள்ளையடிக்கும் கபோதிகளே! - உமக்கெல்லாம் காலம்
கட்டியடித்துப் பதில் கொடுக்கும்!






0 comments:
Post a Comment