இரண்டு இஞ்சிக் காலனடா - இதுஇப்புவியோர் கண்டெடுத்த சாபமடா
தமக்குத்தாமே ஆப்பு வைக்க புலையோர்
தேடித்தந்த போக்கிஷமடா! - நீ குடித்து நீயே
மடிந்தால் அது விஷம்... நீயும் அழிந்து
பிறனும்துடித்தாள் அது கொடுமையடா!
விட்டு விடு இந்த புகைப்பழக்கத்தை இல்லை
செத்து மடி பிறரை சாகடிக்கும் முன்!






0 comments:
Post a Comment